இயற்கையான கருத்தடைக்கான மூலிகைகள்:


Image result for birth control herbs

ஆண் மற்றும் பெண் என இருபாலரும் தாங்கள் எப்போது பெற்றோர் ஆக வேண்டும் என்பதை தங்கள் கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். ஆனால் பிறப்பு கட்டுபாடு குறித்த தேர்வுகள் அவ்வளவு எளிதானது அல்ல.
கருத்தடை, கருத்தரிப்பதை கட்டுப்படுத்துதல் போன்ற கர்ப்பம் அடைவதை தடுக்கக் கூடிய பிறப்பு கட்டுப்பாட்டு முறைகள் பல வகைப்படுகின்றன.
குழந்தை பிறப்பை தடுபதற்கான சிறந்து முறை என்று எதுவும் இல்லை. ஒவ்வொன்றும் அதற்குரிய சாதக பாதகங்களை கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் மிக சிறந்த கருத்தடை முறைகளும் சில சமயங்களில் தோல்வி அடைகின்றன.

ஒரு சில ஆயுர்வேத முறைகளும் குழந்தை பிறப்பினை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தலாம். கரு முட்டையினால் கர்ப்ப சுவரினை துளைக்க முடியவில்லை என்றால் அது அழிந்துவிடும். வழக்கம் போல் மாதவிடாய் ஏற்படும்.
குழந்தை பிறப்பினை கட்டுப்படுத்துவதில் இந்த நான்கு மூலிகைகளும் பெரும் பங்கு வகிக்கின்றன.

1.       ராணி ஆனியின் லேஸ்

காட்டு காரட் என அழைக்கப்படும் இந்த மூலிகை குழந்தை பிறப்பினை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த மூலிகையின் பூக்களின் மொட்டுகளில் இருந்து பெறப்படும் விதைகள் கர்ப்பத் தடை சாதனமாக விளங்குகின்றன.
இந்த காட்டு கேரட்டுகளின் விதைகள் எவ்வாறு சிறந்த பிறப்பு கட்டுப்பாட்டிற்கு உதவுகின்றன என்பது குறித்த பல ஆய்வுகள் சாதகமான முடிவுகளை தந்துள்ளன.
சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு இது உகந்தது அல்ல.

                 ஒரு தேக்கரண்டி காட்டு காரட்டு விதிகளை எடுத்துக் கொண்டு அவற்றை விந்து துளைத்த எட்டு மணி நேரத்திற்குள் உண்டு அதனை அடுத்த ஏழு நாட்களுக்கு தினமும் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். சிறந்த விளைவுக்கு விதைகளை நன்கு மென்று உண்ண வேண்டும்.
குறிப்பு: இந்த மூலிகையை பால் ஊட்டும் போது கொடுக்கக் கூடாது.

2.       நீல கோஹோஷ்

இந்த செடியின் வேர் இயற்கை கருதடுப்பானாக செயல்படுகிறது. ஒருவேளை நீங்கள் எந்த ஒரு பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றவில்லை என்றால் நீல கோஹோஷ்ஷினை உண்ட பின் சற்று தேநீர் பருக வேண்டும்.
ஒரு தேக்கரண்டி நீல கோஹோஷை ஒரு கால் குவளை வெந்நீரில் சேர்க்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் நன்கு கலக்குங்கள். இந்த தேநீரை மெல்லமாய் உறிந்து தினமும் மூன்று அல்லது அதற்கும் குறைவான முறை உங்கள் மாதவிடாய் காலம் தொடங்கும் வரை பருகுங்கள்.
குறிப்பு: நீல கோஹோஷ்ஷிற்கு சில பக்க விளைவுகள் உள்ளது என்பதால் உங்கள் மூலிகை வல்லுனரிடம் உரிய ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளுங்கள்.

3.       பென்னி ராயல்

இது ஒரு குழந்தை பிறப்பு கட்டுப்படுத்தும் ஆற்றல் படித்ததாய் கிரேக்கர்களாலும், ரோமானியர்களாலும் பயன்படுத்தப்பட்ட ஒரு செடி. இது கருச்சிதைவினை தூண்டி தானாக கருச்சிதைவு ஏற்பட வைக்க வல்லது.
இதனை மற்ற சில மூலிகைகளுடன் கர்ப்பமடைதலை தடுக்க பயன்படுத்தலாம்.
இந்த மூலிகையின் புதிய மற்றும் காய்ந்த இலைகளை பிறப்பு தடுப்பிற்கு பயன்படுத்தலாம். பென்னிராயல் தேநீர் மாதவிடாயையும், கருச்சிதைவையும் ஏற்ப்படுத்த வல்லது.

எட்டு அவுன்ஸ் காய்ச்சி வடிக்கட்டிய தண்ணீரை கொதிக்க விடுங்கள். சூட்டில் இருந்து எடுத்து ஒரு தேக்கரண்டி காய்ந்த பென்னிராயலை வெந்நீரில் போட்டு பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் ஆற விடவும்.
சிறிதளவு தேன் வேண்டுமென்றால் சேர்த்து கொள்ளலாம். உடனடியாக பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட பிறகு இந்த தேநீரை பருகினால் நல்ல முடிவு கிடைக்கும்.
குறிப்பு: பென்னிராயலினை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் வேறு பல பிரச்சினைகளையும் கொண்டு வரும். ஆறு நாள் கால அளவில் மூன்று கோப்பை பென்னிராயல் தேநீரை பருகாதீர்கள். உங்கள் மாத விடை காலம் பத்து நாட்களுக்கு மேல் தாமதமானால் இதனை பருகாதீர்கள்.

4.       வேம்பு

வேம்பு ஆண் மற்றும் பெண் என இருவராலும் பிறப்பு கட்டுபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. பிறப்பு கட்டுபாட்டு முறையாக வேம்பு இலைகள், இலை சாறு மற்றும் எண்ணெய் பயன்படுத்தப் படுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் வேம்பு எண்ணெய் விந்தணுக்களின் வேகத்தை குறைத்து கருமுட்டை கர்ப்பமாவதை தடுக்கிறது. உண்மையில், வேம்பு எண்ணெய் பெண்குறியில் உள்ள விந்தணுக்களை முப்பது வினாடிகளில் அழிக்க வல்லது.
ஆண்களுக்கு வேம்பு இலை மாத்திரைகள் பிறப்பு கட்டுப்பாட்டிற்கு பெரிதும் துணை நிற்கிறது. வேம்பினை பிறப்பு கட்டுப்பாட்டிற்கு பயன்படுத்துவதால் விந்தணுக்களின் உற்பத்தி பாதிக்காது.
கர்ப்பமடைதலை தடுப்பதுடன், வேம்பு பெண்குறி தொற்று மற்றும் உடலுறவு மூலம் பரவும் நோய்களிடம் இருந்தும் அதன் மருத்துவ தன்மைகளால் பாதுகாப்பு அளிக்கிறது.
உங்களுக்கு மூலிகை பிறப்பு கட்டுப்பாட்டு முறைகள் பிடித்திருந்தால், சரியான மூலிகையை அதற்குரிய அளவில் எடுத்துக் கொள்வதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். இந்த மூலிகை கருத்தடை தீர்வுகளுடன் பெண் அல்லது ஆணிற்கான உறையையும் அணிந்து கொள்வது கர்ப்பத்தை தடுப்பதற்கு அவசியமாகும். 

Comments