குடியேற்ற கணக்குகள்- தொன்மங்கள் விலக்கப்படுகின்றன:

Image result for settlement accounts image


உங்களையும் என்னையும் போன்ற நுகர்வோர்கள், வங்கிகள் மற்றும் என்.பி..ஃ.சிகளின் மதிப்பு கூட்டுச் சேவைகள் நமது அன்றாட வாழ்க்கையினை எளிதாகவும், நிலையானதாகவும் மாற்றியுள்ள காலத்தில் வாழ்வதற்குக் கொடுத்து வைத்துள்ளோம். முன்பு, வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருந்த இச்சேவைகள், இப்போது அனைவருக்கும் கிடைக்கும் நிலைக்கு வந்துள்ளது. நிதி நிறுவனங்கள் நமக்குக் கடன், கடன் அட்டை, காப்பீடு போன்ற பல மதிப்புமிக்கச் சேவைகளை வழங்கி வருகின்றன. ஆனால், இந்த வசதிகளை நாம் பொறுப்புடன் பயன்படுத்தவில்லை என்றால் நமக்குப் பல தீவிர நிதிப் பேரழிவுகளை அவை உண்டாக்க கூடும். அப்படிப்பட்ட ஒன்று தான் கடன்! 


ஒருவேளை நுகர்வோர்கள் தங்கள் கடன்களைத் திருப்ப செலுத்தவில்லை என்றால், அவர்கள் தங்கள் செயல்களுக்காகப் பல தீவிர தாக்கங்களை எதிர்கொள்ள நேரிடும். ஆனால், குடியேற்ற கணக்குகளைப் பொறுத்தவரை, பலர் தங்கள் கடன் அறிக்கையில் எதிர்மறை கருத்துக்கள் அளிக்கப்படுதல், கடன் அங்கீகரிக்கப் படுவதற்கான வாய்ப்பு குறைதல், கடன் அளிப்பவர்களுக்குச் சந்தேகத்திற்கு உரியவராகத் தோன்றுதல் போன்ற பல தீவிர விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என உணராமல் உள்ளனர். ஒரு கணக்கினுடைய பாக்கிகளைச் செலுத்தி என்.ஓ.சி பெற்றவுடன் பலர் தங்கள் கணக்கினை முடித்துவிட்டதாக எண்ணுகின்றனர். இருந்த போதிலும், ஒரு வங்கி என்.ஓ.சி. தருவதால் உங்களுக்கு உங்கள் தவறுகள் மறைக்கப் படுவதில்லை. பரிவர்த்தனைகள் வங்கிகளால் பதிவிடப்பட்டு, அது அந்தக் குறிப்பிட்ட கணக்குதாரர்களின் கடன் அறிக்கையில் எதிர்மறை கருத்தாகக் குறிக்கப்படுகிறது. “குடியேற்ற கணக்குகள்” பற்றிப் பல தொன்மங்கள் சூழ்ந்து உள்ளன. நாங்கள் உங்கள் புரிதலுக்காக அவை ஒவ்வொன்றையும் உடைக்கப் போகிறோம்.

Comments